Tuesday, July 15, 2014

நிலைத் தகவல் 55

குழந்தைகளுக்கு பாலியல் இம்சைகளை கொடுத்த சாமியார்களுக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் போப் அவர்கள் .

இரண்டு காரியங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ,

1. அந்தப் பாதிரியார்களுக்காக மன்னிப்பைக் கோருவதற்கு பதிலாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது .

2. பாதிரிமார்கள் திருமணம் செய்துகொள்வதற்கு திருச்சபை அனுமதிப்பது.

எதைவிடவும் உயர்வாக நீங்கள் மதிக்கும் வேதப்புத்தகமே " மனிதன் தனித்திருப்பது பாவம். " என்றுதானே சொல்கிறது 

1 comment:

  1. நியாயமான எதிர்பார்ப்புதர்ன் தோழர்
    தம 2

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...