லேபில்

Monday, July 21, 2014

நிலைத் தகவல் 61

பள்ளியிலிருந்து களைத்துத் திரும்பிய மகளுக்கு தேநீர் போட்டுக் குடுத்தேன். குடித்ததும் எப்படி இருந்தது என்று கேட்டால் ஒருநாள் போட்டுக் கொடுத்துட்டு ரொம்ப அலட்டிக்காதப்பா என்கிறாள்.

தேநீர் சுவையாக இருந்திருக்கிறது

5 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    சொன்னது சரிதான்....

    வணக்கம்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    சொன்னது சரிதான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தேநீருக்காவே உங்கள் இல்லம் வருகிறோம் ஒரு நாள் ...
    http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

    ReplyDelete
    Replies
    1. தேநீரோடுதானே தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023