லேபில்

Saturday, July 5, 2014

7

நீரோடியதற்கான தடயங்களே காணக் கிடைக்காத 
காவிரியெங்கும் 
விரவிக் கிடக்கின்றன 
டயர்த் தடங்கள்

7 comments:

  1. வணக்கம்
    ஐயா
    சிந்திக்கவைக்கும் வரிகள் படத்தையும் எடுத்துப்போட்டால் நன்றாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி தோழர்

      Delete
  3. மணல் கொள்ளைக்கார மாபியாக்களின் மணல் லாரித் தடங்களால்..நீர் தடங்கள் தடங்கல் ஆனதே...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023