லேபில்

Saturday, July 26, 2014

பயணம் தந்த...

                                                                              1


இருவர் மட்டுமே அமர்ந்திருக்கும் மூன்றுபேர் அமரவேண்டிய பேருந்து இருக்கையில் மூன்றாவது நபராக முயற்சிக்கும் போது முன்னதாக அமர்ந்திருப்பவரின் முககத்தில் தெரியும் சலிப்பு இருக்கிறது பாருங்கள் ...
அப்பப்பா!


                                                                        2


அண்ணாநகருக்கு வழி கேட்டவரிடம் தான் இறங்கும் நிறுத்தத்திற்கு முதல் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள சொன்னார் . வழி கேட்டவர் மகிழ்ந்துபோய் நன்றி சொல்ல அதைவிட மகிழ்ந்து பரவாயில்லை என்றும் இதில் என்னங்க என்றும் சொன்னார் வழி சொன்னவர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023