Tuesday, July 29, 2014

இந்துதான் இவர்களும்...

பொட்டுல்பட்டி அங்கன்வாடியில் படிக்கும் தலித் குழந்தைகள் தண்ணீர் ட்ரம்மில் உள்ள குவளையைப் பயன்படுத்த முடியாதாம். தலித் குழந்தைகள் தட்டேந்தி நிற்க சாதிக் குழந்தைகள் குவளையில் மொண்டு ஊற்ற அதைத்தான் குடிக்க வேண்டுமாம் என்கிற செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது.

உலகில் எந்த இந்துவிற்கு ஒரு பிரச்சினை என்றாலும் தலையிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன பி.ஜே.பி யினருக்கு , குறிப்பாக மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பொட்டுல்பட்டியிலேயே சில பச்சிளம் இந்துக் குழந்தைகள் குடி தண்ணீருக்காக தட்டேந்தி நிற்கும் அவலம் இருக்கிறது.

அவசியம் தலையிடுங்கள் மாண்பமை பொன்.ரா அவர்களே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...