லேபில்

Tuesday, July 15, 2014

நிலைத் தகவல் 55

குழந்தைகளுக்கு பாலியல் இம்சைகளை கொடுத்த சாமியார்களுக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் போப் அவர்கள் .

இரண்டு காரியங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ,

1. அந்தப் பாதிரியார்களுக்காக மன்னிப்பைக் கோருவதற்கு பதிலாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது .

2. பாதிரிமார்கள் திருமணம் செய்துகொள்வதற்கு திருச்சபை அனுமதிப்பது.

எதைவிடவும் உயர்வாக நீங்கள் மதிக்கும் வேதப்புத்தகமே " மனிதன் தனித்திருப்பது பாவம். " என்றுதானே சொல்கிறது 

1 comment:

  1. நியாயமான எதிர்பார்ப்புதர்ன் தோழர்
    தம 2

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023