லேபில்

Wednesday, July 16, 2014

நிலைத் தகவல் 56

வழக்கமான மழையளவில் பாதிகூட இந்த ஆண்டு கிடைக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . 

நாட்டின் உணவுத்தேவையில் பெருமளவை ஈடுசெய்யும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பருவமழை பொய்க்கும் என்றும் , வழக்கமாக பெய்யும் மழையளவில் பாதிக்கும் குறைவான அளவிலேயே மழையளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதை மத்திய அரசும் பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளது .

நீர்மேலாண்மை குறித்து இப்போதேனும் சரியானபடிக்கு அக்கறை செலுத்தவில்லையென்றால் இந்த ஆண்டு 500 மாவட்ட்ங்கள் வறண்டு போகும் என்ற நிலை இன்னமும் வலுப்படும்.

கூடிய சீக்கிரம் மொத்த இந்தியாவும் வறண்டு போகும்

4 comments:

  1. Replies
    1. நீர் மேலாண்மை குறித்த அக்கறை அவசியம் தோழர்

      Delete
  2. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023