Wednesday, July 16, 2014

நிலைத் தகவல் 56

வழக்கமான மழையளவில் பாதிகூட இந்த ஆண்டு கிடைக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . 

நாட்டின் உணவுத்தேவையில் பெருமளவை ஈடுசெய்யும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பருவமழை பொய்க்கும் என்றும் , வழக்கமாக பெய்யும் மழையளவில் பாதிக்கும் குறைவான அளவிலேயே மழையளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதை மத்திய அரசும் பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளது .

நீர்மேலாண்மை குறித்து இப்போதேனும் சரியானபடிக்கு அக்கறை செலுத்தவில்லையென்றால் இந்த ஆண்டு 500 மாவட்ட்ங்கள் வறண்டு போகும் என்ற நிலை இன்னமும் வலுப்படும்.

கூடிய சீக்கிரம் மொத்த இந்தியாவும் வறண்டு போகும்

3 comments:

  1. Replies
    1. நீர் மேலாண்மை குறித்த அக்கறை அவசியம் தோழர்

      Delete
  2. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...