கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்கள் அந்தப் பணியினூடே இறந்தால் அரசு மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும்
என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு
நன்றி சொல்லி பாராட்டுவோம்
ரெண்டே ரெண்டு கோரிக்கைகள் இதனை ஒட்டி
1 மருத்துவர் சைமன் அவர்களது மனைவியின் கோரிக்கை
2 தடுக்கும் பணியில் என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
22.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்