Friday, April 3, 2020

”நினைத்திருக்கிறோம் சார்” (உதிரிப்பூக்கள் மகேந்திரன்)

“உதிரிப் பூக்கள்” மகேந்திரனின் எதிரிகளும் வியந்து சிலாகிக்க வேண்டிய படம்
அவரது எதிரிகள் யார் என்பது நாமறியோம்
ஆனால் சினிமா தெரிந்த எல்லோரும் அந்தப் படத்தை வியந்து கொண்டாடுகிறார்கள்
அதுகுறித்து ஒருமுறை மகேந்திரன் சார் இப்படி சொன்னதாக நியாபகம்
“குறைந்த அளவிலான தவறுகளோடு எடுக்கப்பட்ட படம் “உதிரிப் பூக்கள்”
என்ன ஒரு மதிப்பீடு
அவரைப் பொறுத்தவரை அவர் வேறு அவரது படம் வேறு அல்ல
எனில்,
தன்னை விட்டு கொஞ்சம் வெளியே சென்று நின்று தன்னை மதிப்பீடு செய்வது என்பது இதுதான் போலும்
அந்த மகா கலைஞனின் முதலாவது நினைவு தினம் இன்று
”நினைத்திருக்கிறோம் சார்” சொல்வதேகூட அவருக்கான மரியாதையும் அஞ்சலியும்
வணக்கம் சார்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...