Saturday, March 14, 2015

நான் சொல்றது சரிதானே?

காப்பீடு என்பது காப்பீடு எடுத்துக் கொள்ளுபவர்கள் கட்டும் பாலிசி பணத்தால் ஆனது. கட்டுமான செலவுகளைத் தவிர வேறு எந்த முதலீடும் தேவையில்லாதது. இதில் அந்நியருக்கு கதவுகளைத் திறந்து விடுவதால் அந்நிய முதலீடு ஏதும் வந்து குவியப் போவதில்லை. மாறாக அந்நியர்கள் கையில் இந்திய மக்களின் பணம் புரளும். இப்படியாக இந்தியர்களிடம் இருந்து அவர்கள் பெற்ற தொகையினை வேறு துறைகளில் முதலீடு செய்து முதலாளிகள் ஆக வாய்ப்பு ஏற்படும்.

என்னங்க, நான் சொல்றது சரிதானே?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...