Wednesday, March 4, 2015

குட்டிப் பதிவு 23

அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை வன்புணர்ந்து கொல் என்று பங்களாதேஷில் அவன் சொன்னாலும் இங்கே இவன் சொன்னாலும் எங்கே எவன் சொன்னாலும் அவனை எதிர்ப்பதென்பது நமது எதனினும் முக்கியமான வேலை.

( இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ந்து கொல்லுங்கள் என்பதாக யாரோ ஒரு யோகி சொன்னதாக வந்த செய்தி தந்த கோவத்தில்)

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...