லேபில்

Wednesday, March 4, 2015

குட்டிப் பதிவு 23

அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை வன்புணர்ந்து கொல் என்று பங்களாதேஷில் அவன் சொன்னாலும் இங்கே இவன் சொன்னாலும் எங்கே எவன் சொன்னாலும் அவனை எதிர்ப்பதென்பது நமது எதனினும் முக்கியமான வேலை.

( இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ந்து கொல்லுங்கள் என்பதாக யாரோ ஒரு யோகி சொன்னதாக வந்த செய்தி தந்த கோவத்தில்)

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023