ஐ.எஸ்.டி மூலமாகவோ அல்லது தனது இருப்பிடத்திலிருந்து கிடைக்கும் ஏதோ ஒரு நெட்வொர்க் மூலமாகவோ யார் யாரோடோ எதை எதையோ எல்லாம் பேசுவதை நிறுத்திக் கொண்டு உலக நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் மன்னர்களோடு ஒரே நேரத்தில் கான்ஃபரன்ஸ் கால் போட்டு ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும் கட்டுங்கப்பான்னு சொல்லட்டும் வணங்கி ஒத்துக் கொள்கிறேன் அவனென்று ஒருவன் இருப்பதை.
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...
நானும்தான் தோழர்
ReplyDeleteதம 2
மிக்க நன்றி தோழர்
Deleteபொறுப்பில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteஆமாம் தோழர். தங்களது தொடர்ந்த பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி உடையவனாகிறேன் தோழர்
Delete