Friday, March 27, 2015

சொல்லுங்கள்

மாவட்ட நிர்வாகங்களும் மாநில நிர்வாகமும் ஒன்றோடு ஒன்று கடிதப் போக்கு வரத்துக்களை தமிழில் நடத்த சட்டம் இயற்ற முடியாது போயினும் அதற்கென ஒரு திட்டத்தினையாவது அரசாங்கம் போட வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் திரு கஜபதி நாயக்கர் என்பவர் ஐம்பதுகளில் சபையில் தீர்மானங்களை கொண்டுவந்து போராடினார் என்ற விவரத்தை இன்று கசக்கி எறிய இருந்த பழைய தாளில் பார்த்தேன்.

உண்மையெனில் அவரைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஆவணப் படுத்தலாம்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...