Wednesday, March 18, 2015

குட்டிப் பதிவு 30

தூக்குத் தண்டனைக்கான தடை நீக்கப் பட்ட. சிறிது காலத்திற்குள்ளேயே 35 பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது பாகிஸ்தான்.
மனிதாபிமானம், அது இது என்பதையெல்லாம் தாண்டி தூக்கை கூடவே கூடாது என்பதற்கு ஒழுங்கான விசாரனை ஏதும் இல்லாமல் பாரபட்சத்தோடும் முன்முடிவோடும் நகர்கிற விசாரனைகளுமே பொதுவில் அதிகம். எனவே நிரபராதிகள் தொங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய.
அதுவும் பாகிஸ்தானில் கேட்கவே வேண்டாம். அரசியல் பழி வாங்கலுக்கு அதிக. வாய்ப்புண்டு.
ஒரே நாளில் 12 பேரை தூக்கிலிட்ட பாகிஸ்தானின் அநாகரீகமான மனிதாபிமானமற்ற செயல் கண்டனத்திற்குரியது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...