ஆலயங்கள் எதிலும் புனிதமேதும் இருப்பதாகவோ அல்லது குறைந்த பட்சம் அவை தேவை என்பதாகவோ நம்பிக்கை எதுவும் நமக்கில்லை. ஆனாலும் மசூதிகள் வழிபாட்டுத் தளங்கள் அல்ல அவற்றை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இடித்துக் கொள்ளலாம் என்று கூறும் சுப்ரமணிய சாமி மட்டுமல்ல, இதே போன்று இந்துமத ஆலயங்களைப் பற்றியோ அல்லது கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ எவன் பேசினாலும் அவனும் என் எதிரியே.
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்