Saturday, August 29, 2015

அழைப்பு 14



இன்று மாலை அரும்பாவூர் உளிகள் அமைப்பினர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு விழாவில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்.

4 comments:

  1. பொழிவு சிறப்புற அமைய வாழ்த்துக்கள். புத்தரைத் தேடி களப்பணி சென்றபோது இவ்விடத்திற்குச் சென்ற நினைவு. அப்போது திரு அரும்பாவூர் செல்வபாண்டியன் எனக்கு உதவியாக இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். இதுவும் தோழர் செல்வபாண்டியன் ஏற்பாடுதான்

      Delete
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மனதுக்கு பிடித்த நிகழ்வுகளுள் ஒன்றானது. மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...