Sunday, August 23, 2015

மூன்று ஏன் கள்

டெல்லி சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு இளங்கோவன் அவர்களை கைது செய்வதற்காக தமிழக காவல் துறையினர் அங்கு சென்றுள்ளதாக ய்தித்தாள்களின் வழி அறிய முடிகிறது.

மூன்று விஷயங்கள்

1 அப்படி அந்த அளவிற்கு தரமிழந்து ஏன் பேசினார் திரு இளங்கோவன்

அது தவறு என்பதை உணர இயலாத அளவிற்கு கீழ்மையான ஆளில்லை அவர். பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பதில் அவர் தயக்கம் காட்டுவதேன்?

2 முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தான் கைது செய்யப்பட வாய்ப்புகளதிகம் என்ற நிலையில் அதை எதிர் கொள்ளாளாமல் ஏன் டெல்லி போனார்?

3 அவரைக் கைது செய்ய டெல்லி வரை செல்ல வேண்டிய அவசரம் ஏன்? இது அப்பட்டமான பழி வாங்கலாகத் தெரியவில்லையா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...