Friday, August 14, 2015

குட்டிப் பதிவு 43

இரு கரைதொட்டு நீர் பாய்கையில் நதியென்றால் நீரற்று வரண்டு கிடக்கையில் அதன் பெயரென்ன?
நீரற்று காய்ந்து கிடக்கையில் நதியென்றால் இருகரை தொட்டு நீர் பாயும்போது அதன் பெயரென்ன?

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. விடைதெரியா கேள்விகளை முன் வைக்கின்றீர்கள் தோழர்
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அழகான சூட்சுமம் தோழர் அது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...