லேபில்

Saturday, February 15, 2014

68


நேற்று முன்தினம்
அப்பா செத்த அந்தப் புள்ளியில்
நிறைவேறாமலே
தானும் செத்துப் போனது
அம்மாவிற்கு ஒத்தாசையாக 
ஒருநாளாவது 
வீட்டு வேலகளில்
கூட நிற்க வேண்டுமென்ற
அப்பாவின் ஆசை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023