Saturday, February 15, 2014

68


நேற்று முன்தினம்
அப்பா செத்த அந்தப் புள்ளியில்
நிறைவேறாமலே
தானும் செத்துப் போனது
அம்மாவிற்கு ஒத்தாசையாக 
ஒருநாளாவது 
வீட்டு வேலகளில்
கூட நிற்க வேண்டுமென்ற
அப்பாவின் ஆசை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...