Saturday, February 15, 2014

66

காற்றிலே
முத்தமனுப்பி...

கரமசைத்து...

வேனேறும் பிள்ளை
வந்துவிடுவான்
வீட்டிற்கு...

மாலைத் தேநீருக்கு
ரொம்ப முன்னமே...

பள்ளியில்
வழியில்
குண்டேதும்
வெடிக்காத பட்சத்தில்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...