Friday, December 29, 2023

அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள்

 

28.12.2023 அன்று ”ஜேக்டோ ஜியோ” அமைப்பினர் தஙகளது கோரிக்கைகளை வலியுறித்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதாகி விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்
உரிய முறையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தை அரசு எதிர்கொள்ளவில்லை
கிட்டத்தட்ட 60 கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றுபட்டு போராடும்போது அதை தலைமைச் செயலர் மூலமாக அணுகுவதும்
மூன்றே மூன்று பேர் வாருங்கள் பேசலாம் என்பதும்
Unbecoming of Stalin sir
நாம் இதுவரை பார்த்த ஸ்டாலின் சாராக இந்த அணுகுமுறையில் அவரைக் கொள்ள இயலவில்லை
நியாயமாக,
அன்போடு ,
அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள் என்பது அரசிற்கும்
என்னப் பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டு அரசை வழி நடத்துங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்குமான நமது கோரிக்கை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...