Tuesday, December 19, 2023

இந்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை

 

ஒரே நாளில் இந்தியா பெற்ற பெருமழை அளவு 103.6 செமீ
இது நிகழ்ந்த இடம் சிரபுஞ்சி
நிகழ்ந்த ஆண்டு 1876 என்ற தகவல்களை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தருகிறார்
எனில்
இது நிகழ்ந்து 147 ஆண்டுகள்
இந்தியாவில் 147 வயதுடைய யாரும் இப்போது இல்லை
ஆக இப்போது காயல்பட்டிணத்தில் பேயென 95 செமீ அளவிற்கு கொட்டித் தீர்த்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...