Friday, September 9, 2016

அப்பாவின் மரணத்திற்கு நெருக்கமான ஒருநாளில்

அப்பாவின் மரணத்திற்கு நெருக்கமான ஒருநாளில் கேட்டேன்
"என்னப்பா வேண்டும்?"
"அப்பப்ப நீ பேசு, தீபாவ பேசச் சொல்லு போதும்"
சாரிப்பா.
இந்த வலியை, வலிக்க வலிக்க வாசிக்கிறமாதிரி தந்திருக்கிறார்Prema Venkatesh
வாஞ்சையோடு
வந்துதிரும்
அன்பான
ஒற்றைச் சொல்லில்
ஓசையற்றுப் போகிறது
வெறுமையின் ஓலக்குரல்.
வாழ்த்துக்களும் நன்றியும் ப்ரேமாகேட்டேன்
"என்னப்பா வேண்டும்?"
"அப்பப்ப நீ பேசு, தீபாவ பேசச் சொல்லு போதும்"
சாரிப்பா.
இந்த வலியை, வலிக்க வலிக்க வாசிக்கிறமாதிரி தந்திருக்கிறார்Prema Venkatesh
வாஞ்சையோடு
வந்துதிரும்
அன்பான
ஒற்றைச் சொல்லில்
ஓசையற்றுப் போகிறது
வெறுமையின் ஓலக்குரல்.
வாழ்த்துக்களும் நன்றியும் ப்ரேமா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...