லேபில்

Thursday, September 15, 2016

ஒன்றுகூடி திட்டமிடுதலும்

தமிழகத்தைச் சார்ந்த பாராளுமன்ற, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள சகாக்களின் ஆதரவைப் பெரும் முயற்சியில் இறங்குவதும்
கிடைக்கிற தோழமைச் சக்திகளின் ஆதரவோடு தில்லியில் களமாடுவதும்
ஆதரவே கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தை சார்ந்தவர்களேனும் களமாடுவதும்
எப்படிக் களமாடுவது என்பதை தமிழகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி திட்டமிடுதலும் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கிட்ட உதவும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023