Monday, September 26, 2016

சாதி கடந்து வந்துவிட்டால்

முகவரியை மறைத்துக் கொள்வதும் தவறான முகவரியைத் தருவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்களது கழிசடைத்தனத்திற்கு உதவும் என்றால் அவர்கள் சுன்னத்தும் செய்து கொள்வார்கள், இஸ்மாயில் என்று பச்சையும் குத்திக் கொள்வார்கள்.
இந்தியா அதைக் கடந்து அழிந்துபோகாமல் நிற்பதற்கும், சிறுபான்மையினரை அவர்கள் நினைக்கிற அளவிற்கு அவர்களால் சீண்ட இயலாது போனதற்கும் ஆகப்பெரிய காரணம் இவர்களுக்கு எதிராக தீரத்தோடு நிற்கும் 99.999% இந்து மக்களின் பெருந்தன்மைதான்.
என்ன, மதத்தைக் கடந்து நிற்கும் என் இந்துமக்கள் சாதி கடந்து வந்துவிட்டால் அந்தப் புள்ளியிலேயே இவர்களது மதக் கேடயமும் செல்லாது போய்விடும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...