லேபில்

Saturday, September 10, 2016

கவிதை 062

காற்றின் பேரிரைச்சலில்
அடங்கிப் போன
காட்டின் குரல்
அழைத்திருக்கக் கூடும்
என்னை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023