Monday, September 26, 2016

புத்தனனின் வேலையில்லையாமாம்

சுவர்க் கிறுக்கலை ஏன் சுவற்றுக் கிறுக்கலென்று பிழையாய் எழுதினாய் என்று தம்பி நாணற்காடன் உரிமையோடும் நாகரீகத்தோடும் இன்பாக்சில் வந்தபொழுது சரியாக என் அறைக்குள் நுழைந்தான் புத்தன்.
அவன் சுட்டிக் காட்டிய நிலைத்தகவலும் புத்தனோடான உரையாடல்தான்
"அன்று காட்டியபோது பிழையைச் சுட்டாமல் தலையைத் தலையை ஆட்டினாயே புத்தா" என்றேன்
ப்ரூப்ரீடிங் பார்ப்பதெல்லாம்
புத்தனனின் வேலையில்லையாமாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...