Tuesday, September 13, 2016

அவர்களை அனுப்பியது யார்?

சிறையில் நடந்த தாக்குதலில் பேரறிவாளன் தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வருகின்றன.
சிறையில் தாக்குதல் நடந்ததெனில் தாக்கியது யார்?
அவரை அல்லது அவர்களை அனுப்பியது யார்?
ஆயுள்வரைக்கும் சிறையிலிருப்பதுதான் ஆயுள் தண்டனை என்று கூறி அவரது விடுதலையைத் தடுப்பவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொபர்புண்டா?
என்ன காரணம் தாக்குதலுக்கு?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...