Monday, September 26, 2016

"உனக்குக் கூடவா

நிவேதியின் சுவற்றுக் கிறுக்கலை உற்றுப் பார்க்கிறான் புத்தன்.
"அடுத்த பி.எப்பில்தான் பெயின்டடிக்கனும் புத்தா"
என்ன அது என்ற புத்தனின் கேள்விக்கு "வீடு" என்கிறாள் நிவேதி.
என்னையும் கேட்கிறான்
"நிவேதியின் கிறுக்கல்"
"உனக்குக் கூடவா அது நானென்று தெரியவில்லை"

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...