Saturday, September 10, 2016

கவலை கொள்ளவும் எதிர்வினையாற்றவும்

பிரதமர் மோடி அவர்களின் நிலை இப்படித்தானிருக்கும் என்பதில் மட்டுமல்ல இந்தப் பிரச்சினையின் நீள அகலம் குறித்தும் எதுவும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை என்பதிலும் எந்த அய்யமும் இல்லை.
ஆனால்
காவிரிப் பிரச்சினையில் தலையிடமுடியாதென்று வெளிப்படையாக பேசுவதற்கான அவரது தைரியம் கவலை கொள்ளவும் எதிர்வினையாற்றவும் நம்மை அழைக்கிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...