Monday, September 12, 2016

மத்திய அரசின் கடமை அல்லவா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தலையிடக்கூடாதுதான் பிரதமர் அவர்களே. ஆனால், தீர்ப்பினை சம்பந்தப்பட்ட அரசுகள் முறையாக நடைமுறைப் படுத்துகின்றனவா என்று கண்காணிப்பதும் நடைமுறைப் படுத்த மறுக்கும் மாநிலத்தை செய்ய வைப்பதும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது ஏற்படும் சிக்கல்களை, வன்முறையை தீர்ப்பதற்கு அந்த மாநில அரசுக்கு உறுதுணையாக இருப்பதும் மத்திய அரசின் கடமை அல்லவா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...