லேபில்

Thursday, September 6, 2018

பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.

எழுவர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று இதற்கு மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது.
பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.
கொஞ்சம் ஒதுங்குங்க சார்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023