Thursday, September 20, 2018

கவிதை 087

ஒரு எட்டு நீ வந்து போனது
போகிற போக்கில் நிகழ்ந்ததோ 
என்னைப் பார்ப்பதற்கென்றேவோ 
எதுவாயினும் 
இனித்தது நீ வந்ததால்
கனவு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...