Friday, August 29, 2014

47

மாலை நூத்தி ஐம்பது ரூபா

அறுபதே தேரல

ஜோப்பு,
கடுகு டப்பா, 
எல்லாம் குடைந்த பின்னும் 

கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம் 

நாளைக்கு தரானுங்களாம் 
நாரப் பயலுக 

போன மாசம் முப்பது ரூபாதான் மால 

தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம் 
இல்லாட்டி

போன மாசமே
போய் தொலஞ்சிருக்கலாம்  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...