Tuesday, August 19, 2014

கவிதை 14

வைப்பர் வேகத்தினும்
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை

2 comments:

  1. அருமை தோழர்
    வாராது வந்த மணியாய் வந்திருக்கிறது மழை
    தொடர்ந்து வரட்டும்
    தங்களின் கடிதத்தைத் தொடர்ந்து எழுதட்டும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆசைதான்் தோழர். பார்க்கலாம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...