லேபில்

Sunday, August 10, 2014

கவிதை 12

கொத்தாமல் போனதால் குடும்பத்திற்காகாதாம்
கொத்த இறைஞ்சிடத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நேற்றென் கனவில் வந்தப் பாம்பை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023