Friday, August 15, 2014

குட்டிப்பதிவு 5

முற்றாய் கிடைத்து விட்டதாகவோ இனி போராடுவதற்கென்று எதுவுமில்லையென்றோ நினைக்கவில்லை.

அரசியல் தரகர்களிடமிருந்து,
ஆதிக்க சாதிக்காரர்களிமிருந்து,
மதவாதிகளிடமிருந்து,
கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து,
இன்னபிற சமூக நச்சுகளிடமிருந்து
விடுலைக்கான போரை நடத்தியே ஆகவேண்டும்தான்.

ஆனாலும் இந்த அளவு எங்களது சுதந்திரத்திற்கு நீங்கள் தந்த விலை மிக அதிகம்

பெயரற்று செத்தெமை சுதந்திரப் படுத்திய உங்களுக்கென் வீர வணக்க

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...