Thursday, August 7, 2014

கவிதை 11

நாய் வாலை நிமிர்த்த முடியாதென்ற
நாய் பாஷை புரியாதவனுக்கு
எப்படி புரியும்
எதற்கு நிமிர்த்தனுமென்ற 
நாயின் எதிர்க் குரல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...