Sunday, August 3, 2014

சிசுக்கொலை போய் கருக்கொலை

முற்றிலும் ஒழிந்த பாடில்லை என்றாலும் தற்பொழுது சிசுக் கொலைகள் பெருமளவு குறைந்திருக்கின்றன.

ஆனால் பெண் கருக்கொலைகள் வளர்ந்திருக்கின்றன என்கிற அதிர்ச்சி தரும் தகவலை ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சங்கத்தின் இயக்குனர் ஜீவா அவர்கள் வேதனையோடு சொல்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 550 ஸ்கேன் செண்டர்கள் பெண் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். 

பெண் கருக்கொலை என்ன விலை கொடுத்தேனும் தடை செய்யப்பட வேண்டியது.

காவல்துறையும் அரசும் கவனம் குவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...