நான் வழக்கமாக பயணிக்கும் பேருந்து மழையில் குளித்து வந்தது. அந்தப் பக்கம் நல்ல மழையா என்ற என் கேள்விக்கு சங்கரா புரத்திலிருந்து இருந்து கிருஷ்ணாபுரம் வரைக்கும் சரி மழை என்றார் நடத்துனர்.
ம்ம்ம்... எங்கெங்கையோ பெய்யுது. எங்க ஊருலதான் பெய்ய மாட்டேங்குது என்றவனிடம் மழை எங்க பேஞ்சாலும் சந்தோஷப் படனும்பா. மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம் என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த கிராமத்து பெரியவர்.
ஆஹா, நானும் வழிமொழிகிறேன்,
மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம்.
ம்ம்ம்... எங்கெங்கையோ பெய்யுது. எங்க ஊருலதான் பெய்ய மாட்டேங்குது என்றவனிடம் மழை எங்க பேஞ்சாலும் சந்தோஷப் படனும்பா. மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம் என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த கிராமத்து பெரியவர்.
ஆஹா, நானும் வழிமொழிகிறேன்,
மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம்.
மழை எங்கு பெய்தால் என்ன
ReplyDeleteபெய்கிறதே என்று சந்தோசப்பட வேண்டியதுதான்
நன்றி தோழர்
தம 2
மிக்க நன்றி தோழர்
Delete