Monday, August 4, 2014

கவிதை 10

மௌனப் படுத்தி சட்டைப் பையில் போடப்பட்ட
அவரது எத்தனையோ அழைப்புகளைப் போலவே
இன்றைக்கும் செய்திருக்கலாம்
எடுத்ததால் 
ராமசாமிக்கு எழுபத்தியெட்டு பைசாவும்
எனக்கு ராமசாமியும் இழப்பு

4 comments:

  1. சில வரிகளுள் பொதிந்திருக்கிறது பலவரிக் கதையும் பேசியபின்னான மெளனத்தின் வலியும்...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா என்றிருக்கிறது நிலா. புரிந்து கொண்ட ஒருவரைப் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு இருக்கிறதே.... அப்பப்பா... என்ன எழுதியிருக்க என்று என்னைக் கிழித்து எடுத்து விட்டார்கள்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...