Tuesday, May 5, 2020

மாமா, செத்துட்டியா?”

தூங்கிக்கொண்டிருந்தவனின் காலைத் தட்டி எழுப்புகிறார் லேஷந்த்
நல்ல தூக்கம்
“ஏந்தம்பி?”
“எங்க அப்பா துப்பாக்கி வாங்கித் தந்தாங்க”
“அதுக்கு என்னடா?”
“எந்திரி, நான் உன்ன சுடறேன்”
“தூக்கமா இருக்கு தம்பி”
“எந்திரி மாமா, சுடறேன். செத்து விழுவில்ல. அப்படியே தூங்கு. எந்திரி மாமா”
சுடறான்
செத்து விழுந்தேனா?
விழுந்து செத்தேனா?
என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சிரித்துக் கொண்டே கேட்கிறார்,
“மாமா, செத்துட்டியா?”
“செத்துட்டேன்”
“குட் பாய்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...