Saturday, May 2, 2020

ஏன் குழந்தைகளை சித்திரவதை செய்கிறார்கள் என்று விளங்கவில்லை

பள்ளிகளில் இணையம் மூலமாக பாடங்களை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கினால் என்ன?
பள்ளிகளைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
பதினோராம் வகுப்பிற்கான ஒருநாள் தேர்வு
என்பதைத் தவிர இந்த விடுமுறை என்பது வழமையானதைவிட ஒருவாரம் அல்லது ஒன்றரை வாரம் கூடுதல் அவ்வளவே
ஏன் குழந்தைகளை சித்திரவதை செய்கிறார்கள் என்று விளங்கவில்லை

26.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...