ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அனைவரது நலத்திற்காகாகவும் வளத்திற்காகவும் தான் பிரார்த்திதுக் கொள்வதாகவும் மாண்பமை பிரதமர் கூறியுள்ளார்.
இந்தப் புனிதமான ரம்ஜான் மாதம் அன்பையும், நல்லிணக்கத்தையும் கருணையின் ஈரத்தையும் கொண்டு வரட்டும் என்றும்
கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம்.வளமான உலகத்தைப் படைப்போம்
என்று பிரதமர் தமது ரம்ஜான் வாழ்த்தைப் பதிந்துள்ளார்.
உங்களிடம் இருந்து
இது புதிது.
வரவேற்கத் தக்கது
எந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொன்னதில்லை நான்
இனி சொல்லப் போவதும் இல்லை
இப்போதும் ரம்ஜான் வாழ்த்தையும் சொல்லப்போவது இல்லைதான்
ஆனாலும்
நல்லிணக்கம், இரக்கம் என்றெல்லாம் ரம்ஜானை ஒட்டி நீங்கள் வாழ்த்தியுள்ளது எனக்குப் பிடித்திருக்கிறது
அதற்காக நன்றி சொல்லி உங்களை வாழ்த்துகிறேன்
24.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்