Saturday, May 2, 2020

வாங்கிய பால் திரிந்துவிட்டது

வாங்கிய பால் திரிந்துவிட்டது
ஏன் திரிந்தது
என்ன சனாதனக் குற்றம் நடந்தது வீட்டில்
சுத்தப்பத்தக் குறைச்சலா
என்ன பரிகாரம் செய்யலாம் என்றெல்லாம் யோசிக்காமல்
புகார் செய்தது வரவேற்கத் தக்கது
ஆனால் வாங்கிய பால் திரிந்தது என்றால் முதலில் வாங்கிய பால்பூத்தில்தானே முறையிட வேண்டும்
இத்தகைய அசாதாரணமான சூழலிலும்
நேரடியாக முதல்வருக்கே புகார் போகிறது என்பதும்
அதிகாரி மூலமாக பால் அவரது வீட்டிற்கே போவதும்
ஆவின் பால் நிறுவனத்தையும் அதன் அதிகாரிகளையும் அவமதிக்கிற செயல் அல்லவா

27.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...