Saturday, May 2, 2020

சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்

ப்ராங்ளின் டெம்லட்டான்
இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்க ம்யூச்சுவல் பண்ட் நிறுவனம்
அமெரிக்காவின் நிதி நிலைமையால் தள்ளாடி வருகிறது
நிதித் தள்ளாட்டத்தில் இருந்து அந்த நிறுவனத்தை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு 50000 கோடியை நேற்று கடனாக அனுமதித்திருக்கிறது
அதை மேநாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருக்கிறார்
என்ற தகவலை மிகுந்த கோவத்தோடு பதிந்திருக்கிறார் தோழர் புலியூரார் (புலியூர் முருகேசன்)
ஒன்றுமில்லை தோழர்,
50000 கோடி அவர்களுக்குப் போனபிறகு ஒரு வாரம் கவனியுங்கள்
அந்த நிறுவனத்தில் இருந்து யார் யாருடைய டெபாசிட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன என்று
அவர்கள் ஏன் கொடுக்கிறார்கள்
சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்

29.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...