அன்னதானத்திற்கு அரசி கேட்கிறீர்கள் திரு முருகன்
நல்லது
எனில்
அன்னதானத்தை நம்பி எம் மக்கள் இருக்கிறார்கள் என்று பொருள்
உண்மைதான்
இத்தனை மக்கள் சாப்பாட்டிற்கு அரிசி இல்லாமல்அலையும்போது
சாப்பாட்டு அரிசியில் எத்தனால் எடுப்பது நியாயந்தானா?
27.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்