Saturday, May 2, 2020

உடல்களைப் பெற்று அவர்களிடம் வழங்க வேண்டும்

அரபு மண்ணில் வேலை பார்த்த நான்கு இந்தியர்கள் உடல்நலமின்மையால் இறந்திருக்கிறார்கள்
அவர்களில் மூவரின் உடல் முறைப்படி விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது
சில நடைமுறைகள் மிச்சமிருந்ததால் ஒருவரின் உடல் சேர்த்து அனுப்பவில்லை
தில்லி வந்தடைந்த மூன்று உடல்களையும் வாங்க மறுத்து இந்தியா திருப்பி அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது
அமீரக அரசு கண்டனம் தெரிவித்து இருப்பதாக திரு வைகோ அவர்களது அறிக்கை வழி அறிய முடிகிறது
இந்தியா மாதிரி மாபெரும் தேசத்திற்கு இது அழகல்ல என்பதோடு தலைகுனிவு என்பதை அரசு உணரவேண்டும்
நான்கு குடும்பங்களிடமும் வருத்தம் தெரிவிப்பதோடு உடல்களைப் பெற்று அவர்களிடம் வழங்க வேண்டும்

26.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...