அரபு மண்ணில் வேலை பார்த்த நான்கு இந்தியர்கள் உடல்நலமின்மையால் இறந்திருக்கிறார்கள்
அவர்களில் மூவரின் உடல் முறைப்படி விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது
சில நடைமுறைகள் மிச்சமிருந்ததால் ஒருவரின் உடல் சேர்த்து அனுப்பவில்லை
தில்லி வந்தடைந்த மூன்று உடல்களையும் வாங்க மறுத்து இந்தியா திருப்பி அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது
அமீரக அரசு கண்டனம் தெரிவித்து இருப்பதாக திரு வைகோ அவர்களது அறிக்கை வழி அறிய முடிகிறது
இந்தியா மாதிரி மாபெரும் தேசத்திற்கு இது அழகல்ல என்பதோடு தலைகுனிவு என்பதை அரசு உணரவேண்டும்
நான்கு குடும்பங்களிடமும் வருத்தம் தெரிவிப்பதோடு உடல்களைப் பெற்று அவர்களிடம் வழங்க வேண்டும்
26.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்