Tuesday, August 28, 2018

என் தலையீட்டு உரிமை

கலைஞரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதாக் கட்சியையும் திமுக அழைத்திருக்கிறது
"மதவெறியால் நாட்டையே சுடுகாடாகத் துடிக்கும் அவர்களை எப்படி அழைக்கலாம்?“
இதைக் கேட்பதற்கு நமக்கு உரிமையேகூட கொஞ்சம் உண்டுதான்.
ஆனால், அடிப்படையில் அது அவர்கள் நிகழ்ச்சி. அவர்கள் அழைக்கிறார்கள். அதற்கான காரணங்களும் உரிமையும் அவர்களிடம் உண்டு.
பிரச்சினை என்னவெனில்,
எந்த பிஜேபியை திமுக அழைத்திருக்க வேண்டாம் என்று நாம் உரிமையோடு கேட்டோமோ அந்த பிஜேபி வாஜ்பாய் நினைவேந்தலுக்கு நம்மை அழைத்திருக்கிறார்கள்
முன்னதை சொல்வதற்கு எனக்கு உள்ள உரிமை எனக்கு உயிருக்கு உயிரான நண்பன் தனது வீட்டு விஷேசத்திற்கு யாரை அழைக்கலாம் என்பதிலான எனது தலையீடு
இரண்டாவது என்பது எனது குடும்பத்தை, தெருவை, நாட்டை சுடுகாடாக்க துடிப்பவர் வீட்டு விஷேசத்தில் என் தகப்பன் கலந்து கொள்ளலாமா என்பதிலான என் தலையீட்டு உரிமை
போகக்கூடாது தந்தையே

28.08.2018
முன்னிரவு 07.41

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...